“நான்” கண்ட பாரதியார்

ஆங்கிலம், சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, பிரான்சியம் ஆகிய மொழிகளில் தனிப்புலமை பெற்று அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர்.  தாய் மொழியாம் தமிழ் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்…

௳ (பிள்ளையார் சுழி) பிள்ளையார் சுழி என்று எல்லோராலும் அறியப்பட்ட ஒரு குறி தான் இந்த “௳” என்ற தமிழ் எழுத்து. விநாயகப் பெருமான் எழுத்தோடு தொடர்புடையவர்….