Lakshari

அறம், பொருள், இன்பம், வீடு

இந்திரன் முதலிய இறைவர் பதங்களும்: “இந்திரன் முதலான தேவர்கள் அடையும் பதவிகள்” என்று முன்னர் நாம் விவாதித்தோம். பரிமேலழகர் இங்கு “இறைவர் பதங்கள்” என்று குறிப்பது, தேவர்கள்,…

இந்திரன் முதலிய இறைவர் பதங்களும்

இந்திரன் முதலிய இறைவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள்…

கற்றதனால் ஆய பயன்என்கொல்

திருக்குறளில், வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், “கற்றதனால் ஆய பயன்என்கொல்” என்று தொடங்கும் குறளில் கல்வியின் மிக உயர்ந்த பயனைப் பற்றிக் கூறுகிறார். அந்தக் குறள் முழுவதுமாகப்…

கல்வி கேள்வியில் சிறந்தவர்கள் சான்றோர் 

கல்வி  கல்லின் தேவையற்ற பகுதிகளை நீக்கி சிலையைச் செதுக்குவது போல, நம்மிடம் உள்ள தேவையற்ற எண்ணங்களையும், பழக்கவழக்கங்களையும், அறியாமையையும் நீக்கி, ஒரு மனிதனைச் சிறந்தவனாக, முழுமையானவனாக உருவாக்குவதே…

“நான்” கண்ட பாரதியார்

ஆங்கிலம், சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, பிரான்சியம் ஆகிய மொழிகளில் தனிப்புலமை பெற்று அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர்.  தாய் மொழியாம் தமிழ் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்…

௳ (பிள்ளையார் சுழி) பிள்ளையார் சுழி என்று எல்லோராலும் அறியப்பட்ட ஒரு குறி தான் இந்த “௳” என்ற தமிழ் எழுத்து. விநாயகப் பெருமான் எழுத்தோடு தொடர்புடையவர்….